Saturday, 19 October 2013

சில நிமிட மௌனத்தின்பின்
சொல்ல வாயெடுக்கிறேன்
உன்னை காதலிப்பதாய்...
உதடுகள் அசைகிறதடி 
கொஞ்சமும் வார்த்தையின்
சத்தம் வரவில்லை,
வார்த்தைகள்தான் வேண்டுமா
என் காதல் சொல்ல
புரிந்துகொள்ளமாட்டாயா
என் விழிகளின் வலியை....

- ராஸ்கல் 

No comments:

Post a Comment