Saturday, 19 October 2013

உன்னுடன் சேராத என காதலும்
இம்மண்ணோடு போகட்டும்
சொல்லாத என் வலியும்
இங்கே செல்லாமல் போகட்டும்
உனக்கான என் கண்ணீரும்
இன்றோடு கல்லாகிப்போகட்டும்
உன் காதலனாய் நானிருக்க
இன்று தகுதியையும் இழந்துவிட்டேன்
மரணிக்காமல் நரகம் போக
இன்று மனமின்றி துணிந்துவிட்டேன்"

No comments:

Post a Comment