Saturday, 19 October 2013

நின்றுவிட்டதா மழை
மேலே பார்க்கிறேன்,
சொல்லவந்த எதையோ
சொல்லாமல் போகிறேன்,
கையில் வைத்திருந்தே
வாடிவிட்ட மலரை
தொட்டு உணர்கிறேன்,
சொல்லத்தயக்கம் ஏனோ
வெட்கிப்போகிறேன்
எனக்குள் நொந்துகொள்கிறேன்..

- சொல்லப்படாத காதலுடன் ராஸ்கல்

No comments:

Post a Comment