Wednesday, 30 October 2013

யார் சமாதானம் 
செய்தும் நிறுத்தாமல்
அம்மாவைக்காணா
குழந்தைபோல..
அழுது தீர்க்கிறேன்..
உன் இன்மையால்

ராஸ்கல்

No comments:

Post a Comment