Saturday, 19 October 2013


"சிந்திய முத்தும் அள்ளப்படாமல்
சொல்லிய சொல்லிங்கு புரியப்படாமல்
போகும் பாதையேதும் புத்திக்கெட்டாமல் 
காதலாம் மாயை அதில்
ஊடலாம் சிறு தீயை
கொண்ட மனம் எங்கே
கொண்டாட வலிமட்டும் இங்கே"

No comments:

Post a Comment