Wednesday, 30 October 2013

ஒவ்வொரு முறையும்
கிள்ளிப்பார்க்கிறேன் எனை
உன் விழிகள் 
பார்க்கும்போது
இது கனவில்லை என்று

-ராஸ்கல்

No comments:

Post a Comment