எனைப்பார்க்கும்
உன் விழிகளைக்கண்டால்
பனியாய் இவன் உருகி நின்றேன்
இன்று
பாரா விழிகளால் நீ
பார்த்ததும்
பேசாமலே
உடைந்துவிட்டேன்
ராஸ்கல்
உன் விழிகளைக்கண்டால்
பனியாய் இவன் உருகி நின்றேன்
இன்று
பாரா விழிகளால் நீ
பார்த்ததும்
பேசாமலே
உடைந்துவிட்டேன்
ராஸ்கல்
No comments:
Post a Comment