Wednesday, 30 October 2013

எனைப்பார்க்கும்
உன் விழிகளைக்கண்டால்
பனியாய் இவன் உருகி நின்றேன்
இன்று
பாரா விழிகளால் நீ
பார்த்ததும் 
பேசாமலே
உடைந்துவிட்டேன்

ராஸ்கல்

No comments:

Post a Comment