Sunday, 20 October 2013

உனை நினைத்து
ஊண் உறக்கம் மறந்தேன்
காதல் வந்து
பித்தாகி அலைந்தேன்
எனை மறந்து
தனியாக சிரித்தேன்
நீதான் எந்தன்
உயிரென நினைத்தேன்
என் காதல்தனை
சொல்லாமல் தவித்தேன்
சொகத்திலேயே காதல்
கதையினையும் முடித்தேன்

 ராஸ்கல் 

No comments:

Post a Comment