Wednesday, 30 October 2013

ஏங்கிப்போகிறேன்
உனை நினைத்தே...
கன்னம் வீங்கிபோகிறேன் 
கண்ணீர் சிந்தியே...
என் பக்கம்
வருவாயோ உயிரே..
உன்னபேர் பின்னால்
சேர்ப்பாயோ என் பெயரே..

 ராஸ்கல் 

No comments:

Post a Comment