Saturday, 19 October 2013

"சில தூரம் நடந்தே
திரும்பிப்பார்க்கிறேன்
நான் மட்டும் 
தனித்திருப்பதாய் உணர்வு
தானாக கண்களில் கண்ணீர்
எங்கே நீ என்ற தேடல்
என்னருகே நிழலாய்
உன் நினைவுகள்
கண்களை துடைத்து
மீண்டும் நடக்கிறேன்
நினைவுகளே போதுமென்று...

- தனிமையில் ராஸ்கல் 

No comments:

Post a Comment