Monday, 11 November 2013

விட்டுக்கொடுத்து 
நான் நின்றும் 
என்னை விட்டுவிட்டு 
போகிறாயடி
விழிகளில் 
நீர் தவழ 
என்னை வெறுத்து 
போகிறாயடி 
கோவங்கள் எதன்மீதானபோதும் 
காதல் பெரிதல்லவா
சிறு காரணம் சொல்லி 
பிரிவது தவறல்லவா 






No comments:

Post a Comment