விட்டுக்கொடுத்து
நான் நின்றும்
என்னை விட்டுவிட்டு
போகிறாயடி
விழிகளில்
நீர் தவழ
என்னை வெறுத்து
போகிறாயடி
கோவங்கள் எதன்மீதானபோதும்
காதல் பெரிதல்லவா
சிறு காரணம் சொல்லி
பிரிவது தவறல்லவா
நான் நின்றும்
என்னை விட்டுவிட்டு
போகிறாயடி
விழிகளில்
நீர் தவழ
என்னை வெறுத்து
போகிறாயடி
கோவங்கள் எதன்மீதானபோதும்
காதல் பெரிதல்லவா
சிறு காரணம் சொல்லி
பிரிவது தவறல்லவா
No comments:
Post a Comment