Monday, 11 November 2013

கண்விழிக்கும் போதும்
கண்ணுறங்கும் போதும்
கன்னியுன் முகம்
காணத்துடிக்குதடி
காணாமல் 
கண்ணீர் வடிக்குதடி

No comments:

Post a Comment