உன்னை முற்றிலுமாக
நீங்க சொன்னாய் ..
நீ சுவாசிக்கும்
காற்றும்
எனைச்சுற்றும்
உன் நினைவுகளும்
இப்பூமியில்
இருக்கும்வரை
உன்னை நீங்க
முடியாதடி
நீங்கி உயிர்வாழ
முடியாதடி
நீங்க சொன்னாய் ..
நீ சுவாசிக்கும்
காற்றும்
எனைச்சுற்றும்
உன் நினைவுகளும்
இப்பூமியில்
இருக்கும்வரை
உன்னை நீங்க
முடியாதடி
நீங்கி உயிர்வாழ
முடியாதடி
No comments:
Post a Comment