திட்டித்தீர்த்து சென்றுவிடுகிறாய் ,
"கோவத்தில் உன் கன்னம் இன்னும்
சிவக்கிறதடி '' என குறுந்தகவல் அனுப்பினேன்
" நீயெல்லாம் திருந்தவேமாட்டடா " உன்னிடமிருந்து
"ஆமாம் " என்னிடமிருந்து
"ரொம்ப கோவமா இருக்கேன்" உன்னிடமிருந்து
" நான் ரொம்ப பாவமா இருக்கேன் " என்னிடமிருந்து
உடனே ஒலித்தது என் கைபேசி
உன் பெயர் தாங்கி...
" லூசு " உன்குரல்
கேட்டதும் கனிந்தது காதல்..
"கோவத்தில் உன் கன்னம் இன்னும்
சிவக்கிறதடி '' என குறுந்தகவல் அனுப்பினேன்
" நீயெல்லாம் திருந்தவேமாட்டடா " உன்னிடமிருந்து
"ஆமாம் " என்னிடமிருந்து
"ரொம்ப கோவமா இருக்கேன்" உன்னிடமிருந்து
" நான் ரொம்ப பாவமா இருக்கேன் " என்னிடமிருந்து
உடனே ஒலித்தது என் கைபேசி
உன் பெயர் தாங்கி...
" லூசு " உன்குரல்
கேட்டதும் கனிந்தது காதல்..
No comments:
Post a Comment