கண்ணில் சுரக்கும்
நீர் கன்னத்தில்
வழிவதற்குள்
உன் கரங்கள்
துடைத்திட வேண்டும்,
உடல் தளர்ந்து
மண்ணில் சரிவதற்குள்
உன் தோள்கள்
தாங்கிட வேண்டும்
அன்பே !!
நீர் கன்னத்தில்
வழிவதற்குள்
உன் கரங்கள்
துடைத்திட வேண்டும்,
உடல் தளர்ந்து
மண்ணில் சரிவதற்குள்
உன் தோள்கள்
தாங்கிட வேண்டும்
அன்பே !!
No comments:
Post a Comment