Monday, 11 November 2013

கண்ணில் சுரக்கும்
நீர் கன்னத்தில் 
வழிவதற்குள்
உன் கரங்கள் 
துடைத்திட வேண்டும்,
உடல் தளர்ந்து 
மண்ணில் சரிவதற்குள் 
உன் தோள்கள்
தாங்கிட வேண்டும்
அன்பே !! 

No comments:

Post a Comment