Monday, 11 November 2013

எத்தனையாயிரம் 
துன்பங்கள் வந்தாலும் 
எதிர்த்து நிற்க 
துணிச்சலுள்ளது 
ஆனால் உன்
மௌனத்தின் 
முன்னால் மட்டும்
தோற்றே நிற்கின்றேன் 

No comments:

Post a Comment