"சிறு விழியாலே
எதோ களவாடி ..
உயிர் வலியாலே
தினம் உறவாடி
நான் வேண்டாம் என்றால்
என்னை வம்பிழுப்பாள்
வேணும் என்பேன் ...அவள் வர மறுப்பாள்
இருக்காளா..இங்கே ..இருப்பாளா ??
சென்றுவிட்டாள் என சொன்னபோதும் ..
செல்லவில்லை மனம் எங்கேயும் "
எதோ களவாடி ..
உயிர் வலியாலே
தினம் உறவாடி
நான் வேண்டாம் என்றால்
என்னை வம்பிழுப்பாள்
வேணும் என்பேன் ...அவள் வர மறுப்பாள்
இருக்காளா..இங்கே ..இருப்பாளா ??
சென்றுவிட்டாள் என சொன்னபோதும் ..
செல்லவில்லை மனம் எங்கேயும் "
No comments:
Post a Comment