Monday, 11 November 2013

"சிறு விழியாலே 
எதோ களவாடி ..
உயிர் வலியாலே 
தினம் உறவாடி 
நான் வேண்டாம் என்றால் 
என்னை வம்பிழுப்பாள் 
வேணும் என்பேன் ...அவள் வர மறுப்பாள்
இருக்காளா..இங்கே ..இருப்பாளா ??
சென்றுவிட்டாள் என சொன்னபோதும் ..
செல்லவில்லை மனம் எங்கேயும் "

No comments:

Post a Comment