Monday, 11 November 2013

"எனதருகே நெருங்கி அமர்ந்துகொண்டாள்.. எதுவும் பேசாமல் தோள் சாய்ந்துகொண்டாள்... கையோடு விரல்களும் கோர்த்துகொண்டாள் சற்று முகம் உயர்த்தி என்னை பார்த்தாள் 'என்ன?' என்பது பொல நானும் கண் காட்டினேன்.... 'ஒன்றுமில்லை' என சொல்லி என்மேல் சாய்ந்துகொண்டாள்....... என் மனது வேறு எதையும் யொசிக்கவில்லை இந்த நிமிடம் போதும் என்றே நிருத்திக்கொண்டது"

No comments:

Post a Comment