Monday, 11 November 2013

நீ என்னைவிட்டு
விலகி நடந்து சென்றது
இன்னும் என் கண்கள்
மறந்திடவில்லையடி
இத்தனை நாளாய்
அமைதி காத்தும்
உன் மனமென் காதலை
உணர்ந்திடவில்லையடி

No comments:

Post a Comment