நீ என்னைவிட்டு
விலகி நடந்து சென்றது
இன்னும் என் கண்கள்
மறந்திடவில்லையடி
இத்தனை நாளாய்
அமைதி காத்தும்
உன் மனமென் காதலை
உணர்ந்திடவில்லையடி
விலகி நடந்து சென்றது
இன்னும் என் கண்கள்
மறந்திடவில்லையடி
இத்தனை நாளாய்
அமைதி காத்தும்
உன் மனமென் காதலை
உணர்ந்திடவில்லையடி
No comments:
Post a Comment