Monday, 11 November 2013

மண்ணோடு
மடிந்துவிட்டாலென்ன
தினமும் உன் 
நினைவுகள்முன்
மண்டியிடுவதற்கு,
காற்றோடு
கலந்துவிட்டலென்ன
இராவுகளில் என்
கனவிலும்
கண்ணீர் வடிப்பதற்கு,

No comments:

Post a Comment