Monday, 11 November 2013

என்னால் தாங்க முடியாமல்
என் துயரங்களை 
கண்களுக்குள் அடக்கி வைத்தேன்
கண்களும் என்ன செய்யும் பாவம்
அழுது தீர்த்துவிட்டது
கண்ணீராய்..

No comments:

Post a Comment